sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

புத்தகங்கள் திருட்டு: ஆசிரியர் 'சஸ்பெண்ட்'

/

புத்தகங்கள் திருட்டு: ஆசிரியர் 'சஸ்பெண்ட்'

புத்தகங்கள் திருட்டு: ஆசிரியர் 'சஸ்பெண்ட்'

புத்தகங்கள் திருட்டு: ஆசிரியர் 'சஸ்பெண்ட்'


ADDED : அக் 01, 2025 10:26 AM

Google News

ADDED : அக் 01, 2025 10:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : பெரியகுளம் தாலுகா, சில்வார்பட்டியில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இரண்டாம் கலாண்டிற்கு வழங்கப்படுவதற்கான புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்தன. இதனை அப்பள்ளியில் பணிபுரியும் சிலர் உதவி யுடன் சரக்கு வேனில் வந்தவர்கள் திருடி சென்ற னர். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் பள்ளி பட்டதாரி ஆசிரியர் பாரதிராஜாவை ராசிங்காபுரம் உயர்நிலைப்பள்ளிக்கும், துாய்மைப்பணியாளர் விஜயனை போடி 7 வது வார்டு நகராட்சி பள்ளிக்கும் பணி மாறுதல் செய்து கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில் ஆசிரியர் பாரதிராஜா, துாய்மைப்பணியாளர் விஜயன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து சி.இ.ஓ., உஷா உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் பாண்டியனுக்கு விளக்கம் கேட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us