sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 புகையிலை பாக்கெட்டுகள் கடத்திய கார் டிரைவர் கைது

/

 புகையிலை பாக்கெட்டுகள் கடத்திய கார் டிரைவர் கைது

 புகையிலை பாக்கெட்டுகள் கடத்திய கார் டிரைவர் கைது

 புகையிலை பாக்கெட்டுகள் கடத்திய கார் டிரைவர் கைது


ADDED : டிச 01, 2025 06:18 AM

Google News

ADDED : டிச 01, 2025 06:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடமலைக்குண்டு: கண்டமனுார் அருகே காரில் கடத்திச் சென்ற ரூ.42 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

கண்டமனுார் அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். கண்டமனுார் வேலப்பர் கோயில் ரோட்டில் கணேசபுரம் அருகே சென்ற காரை மறித்து சோதனை மேற்கொண்டனர்.

காரில் ரூ.42 ஆயிரத்து 288 மதிப்பிலான 55.884 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் இருந்தன. விசாரணையில் காரில் இருந்தவர்கள் தேனி அல்லிநகரம் அருண் பாண்டியராஜ், மயிலாடும்பாறை பிரேம் என, தெரியவந்தது.

காரை ஓட்டிச்சென்ற அருண் பாண்டியராஜை கைது செய்த போலீசார் புகையிலை பாக்கெட்டுகள், கார், 2 அலைபேசிகளை கைப்பற்றி, தப்பச் சென்ற பிரேமை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us