sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 06, 2025 ,கார்த்திகை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 வேன் மீது கார் மோதி விபத்து ஆந்திர பக்தர்கள் மூவர் காயம்

/

 வேன் மீது கார் மோதி விபத்து ஆந்திர பக்தர்கள் மூவர் காயம்

 வேன் மீது கார் மோதி விபத்து ஆந்திர பக்தர்கள் மூவர் காயம்

 வேன் மீது கார் மோதி விபத்து ஆந்திர பக்தர்கள் மூவர் காயம்


ADDED : டிச 06, 2025 09:48 AM

Google News

ADDED : டிச 06, 2025 09:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம்: ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஐயப்பபக்தர்கள் சென்ற கார், வேன் மீது மோதியதில் காரில் பயணம் செய்த ஐயப்ப பக்தர்கள் உட்பட மூவர் காயம் அடைந்தனர்.

சேலம் சங்கர் நகரைச் சேர்ந்த வேன் டிரைவர் மணிவண்ணன் 41. ஐயப்பபக்தர்கள் 12 பேருடன் நேற்று முன்தினம் சபரிமலைக்கு, திண்டுக்கல் குமுளி பைபாஸ் ரோடு, பெரியகுளம் அருகே ஜல்லிபட்டி விலக்கு ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

எதிரே சபரிமலைக்கு சென்று விட்டு ஆந்திரா நோக்கி சென்ற கார் டிரைவர் கில்லாரி வெங்கடேஷ் ரமேஷ் 39. துாக்க கலக்கத்தில் ரோட்டில் தடம் மாறி எதிரே வந்த வேன் மீது மோதினார். இதில் கார் நொறுங்கி சேதம் அடைந்தது. அந்த காரில் பயணம் செய்த ஐயப்ப பக்தர்கள் சுரேஷ் 53. சந்திரசேகரை 30.

தீயணைப்பு படை மீட்பு வீரர்கள் காரை வெட்டி மீட்டனர். கார் டிரைவர் கில்லாரி வெங்கடேஷ் ரமேஷிற்கு காயம் ஏற்பட்டது. தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூவரும் அனுமதிக்கப்பட்டனர். தென்கரை போலீசார் கில்லாரி வெங்கடேஷ் ரமேஷிடம் விசாரணை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us