sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வரதட்சணை கேட்ட மூவர் மீது வழக்கு

/

வரதட்சணை கேட்ட மூவர் மீது வழக்கு

வரதட்சணை கேட்ட மூவர் மீது வழக்கு

வரதட்சணை கேட்ட மூவர் மீது வழக்கு


ADDED : அக் 25, 2024 05:40 AM

Google News

ADDED : அக் 25, 2024 05:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி: போடி அருகே பொட்டல்களம் வினோபாஜி காலனியை சேர்ந்தவர் வெண்ணிலா 30. இவர் போடி தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்தார். அப்போது அதே கல்லூரியில் வேலை பார்த்த சீலையம்பட்டியை சேர்ந்த ராஜேஷ் 34. காதலித்துள்ளார். பெற்றோர்கள் சம்மதத்துடன் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்நிலையில் ராஜேஷ் அவரது தந்தை கருப்பையா இருவரும் சேர்ந்து வெண்ணிலாவிடம் வரதட்சணையாக நகை, பணம் வாங்கி வாங்கி வந்தால் மட்டுமே சேர்ந்து வாழ முடியும் என பேசி உள்ளனர். கர்ப்பிணியான வெண்ணிலாவை கத்தியை காட்டி மிரட்டி அவரது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி உள்ளனர். அதன் பின் வெண்ணிலாவிற்கு தெரியாமல் வைஷ்ணவி என்ற பெண்ணை ராஜேஷ் 2 வது திருமணம் செய்துள்ளார். வெண்ணிலா புகாரில் கணவர் ராஜேஷ், மாமனார் கருப்பையா உட்பட மூவர் மீது போடி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us