sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மனைவி புகாரில் கணவர் மீது வழக்கு

/

மனைவி புகாரில் கணவர் மீது வழக்கு

மனைவி புகாரில் கணவர் மீது வழக்கு

மனைவி புகாரில் கணவர் மீது வழக்கு


ADDED : நவ 12, 2025 12:37 AM

Google News

ADDED : நவ 12, 2025 12:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி: போடி அருகே சிலமலை நடுக்காலனியில் வசிப்பவர் அருள்கனி 22. இவரது கணவர் காளிமுத்து 28 .

இருவருக்கும் திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகிறது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். காளிமுத்து தினமும் மது அருந்திவிட்டு, குடும்ப செலவிற்கு பணம் தராமல் மனைவி, குழந்தைகளை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். அருள்கனி புகாரில் போடி அனைத்து மகளிர் போலீசார் காளிமுத்து மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us