ADDED : நவ 12, 2025 12:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி அருகே சிலமலை நடுக்காலனியில் வசிப்பவர் அருள்கனி 22. இவரது கணவர் காளிமுத்து 28 .
இருவருக்கும் திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகிறது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். காளிமுத்து தினமும் மது அருந்திவிட்டு, குடும்ப செலவிற்கு பணம் தராமல் மனைவி, குழந்தைகளை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். அருள்கனி புகாரில் போடி அனைத்து மகளிர் போலீசார் காளிமுத்து மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

