sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 குழந்தைகள் தின விழிப்புணர்வு ஊர்வலம்

/

 குழந்தைகள் தின விழிப்புணர்வு ஊர்வலம்

 குழந்தைகள் தின விழிப்புணர்வு ஊர்வலம்

 குழந்தைகள் தின விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : நவ 15, 2025 04:57 AM

Google News

ADDED : நவ 15, 2025 04:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: மாநில குழந்தைகள் நலன்,சிறப்பு சேவைகள் துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், நேற்று குழந்தைகள் தினம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்கான கையெழுத்து இயக்கம்,விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

தேனி பங்களாமேட்டில் துவங்கிய ஊர்வலத்தை கலெக்டர் ரஞ்ஜீத்சிங் துவக்கி வைத்தார். முன்னதாக குழந்தைகள் கலெக்டருக்கு ரோஜாப்பூ வழங்கினர். சி.இ.ஓ., நாகேந்திரன், ஏ.டி.எஸ்.பி.,க்கள் கலைக்கதிவரன்,ஜெரால்டு அலெக்ஸ்சாண்டர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மதியழகன், குழந்தைகள் நலக்குழுத் தலைவர் வனஜா, தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் மாரிமுத்து பங்கேற்றனர். ஊர்வலம் பங்களாமேட்டில் துவங்கி பழைய பஸ் ஸ்டாண்ட் நேருசிலை சென்று மீண்டும் பங்களாமேட்டில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் தேனி,வீரபாண்டி ஐ.டி.ஐ., கம்மவார் சங்கம் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த மதுரை கருமாத்துார் 'வேர்வை' கலைக்குழு வீதிநாடகம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.






      Dinamalar
      Follow us