sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கல்லூரி மாணவி தற்கொலை

/

கல்லூரி மாணவி தற்கொலை

கல்லூரி மாணவி தற்கொலை

கல்லூரி மாணவி தற்கொலை


ADDED : அக் 11, 2025 04:42 AM

Google News

ADDED : அக் 11, 2025 04:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தமபாளையம்: சின்னமனூர் அரசு மருத்துவமனை தெருவில் வசிப்பவர் ஜெயபாண்டியன் 48, இவரது மகள் வர்ஷினி ப்ரியா 18, கம்பம் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்தார். நேற்று முன்தினம் தீபாவளிக்கு புத்தடைகள் எடுக்க செல்வதற்காக கல்லூரிக்கு லீவு போட்டுள்ளார். இவர் அடிக்கடி வரும் தலைவலி மன உளைச்சலில் இருந்துள்ளார் .

பெற்றோர் கோயிலிற்கு சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்த வர்ஷினிப்ரியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சின்னமனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us