sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கல்லுாரி மாணவி மாயம்

/

கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்


ADDED : ஏப் 09, 2025 06:30 AM

Google News

ADDED : ஏப் 09, 2025 06:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடமலைக்குண்டு: கடமலைக்குண்டு அருகே வாய்க்கால்பாறையைச் சேர்ந்தவர் கணேசன் 52, இவரது மகள் மெர்ஸி சுகன்யா 23, தேனியில் தனியார் கல்லூரியில் படித்தார்.

ஆதார் கார்டு புதுப்பிப்பதற்காக செல்வதாக கூறி கல்லுாரிக்கு விடுமுறை எடுத்துள்ளார். ஏப்ரல் 4 ல் காமாட்சிபுரம் வங்கிக்கு சென்று ஆதார் கார்டு புதுப்பித்துள்ளார். மறுநாள் ஏப்ரல் 5 முதல் மெர்ஸி சுகன்யாவை காணவில்லை. அவர் எங்கு சென்றார் என கண்டு பிடிக்க முடியவில்லை.

தேனி பஸ்சில் சென்றதாக உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தந்தை புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us