sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பயன்பாடு இன்றி சேதம் அடைந்த சமுதாயக்கூடம்

/

பயன்பாடு இன்றி சேதம் அடைந்த சமுதாயக்கூடம்

பயன்பாடு இன்றி சேதம் அடைந்த சமுதாயக்கூடம்

பயன்பாடு இன்றி சேதம் அடைந்த சமுதாயக்கூடம்


ADDED : மார் 16, 2025 07:10 AM

Google News

ADDED : மார் 16, 2025 07:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவாரம்; தேவாரம் அருகே ராமகிருஷ்ணாபுரத்தில் சமுதாயகூடம் கட்டி பல ஆண்டுகள் ஆன நிலையில் பராமரிப்பு இன்றி கட்டடம் சேதம் அடைந்து உள்ளது.

சின்னமனூர் ஒன்றியம், பொட்டிப்புரம் ஊராட்சிக்கு உட்பட்டது ராமகிருஷ்ணாபுரம். 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. மெயின் ரோட்டில் எம்.பி., தொகுதி மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் மதிப்பில் குடிநீர், சுகாதார வளாகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் கூடிய சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. உரிய பராமரிப்பு இன்றி சமுதாயக்கூட கட்டடம் விரிசல் ஏற்பட்டு சேதம் அடைந்து உள்ளது.

பகலில் மது அருந்தும் பாராகவும், இரவில் சமூக விரோத செயல்கள் நடக்கும் கூடாரமாக மாறி வருகிறது. சமுதாய கூடத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர சின்னமனூர் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us