sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 ஐயப்ப பக்தர்கள் பயன்பெற கட்டுப்பாட்டு அறை திறப்பு

/

 ஐயப்ப பக்தர்கள் பயன்பெற கட்டுப்பாட்டு அறை திறப்பு

 ஐயப்ப பக்தர்கள் பயன்பெற கட்டுப்பாட்டு அறை திறப்பு

 ஐயப்ப பக்தர்கள் பயன்பெற கட்டுப்பாட்டு அறை திறப்பு


ADDED : நவ 18, 2025 04:39 AM

Google News

ADDED : நவ 18, 2025 04:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு: சபரிமலை ஐயப்ப பக்தர்கள் பயன் பெறும் வகையில் கோட்டயம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டது.

ஐயப்ப பக்தர்களுக்கு மருத்துவ வசதியை உறுதி செய்வதற்கும், அவர்களின் உறவினர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கும் வசதியாக கட்டுப்பாட்டு அறை நேற்று திறக்கப்பட்டது. 2026 ஜன.20 வரை செயல்படும். 24 மணி நேரமும் வருவாய்த்துறை அதிகாரிகள் பணியில் ஈடுபடுவர்.

கட்டுப்பாட்டு அறையில் உள்ள உதவி மையம் மூலம் தன்னார்வு தொண்டு நிறுவனங்களின் சேவையை பெறலாம். கட்டுப்பாட்டு அறை அலைபேசி எண்: 85479 85727.






      Dinamalar
      Follow us