sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மகள் மாயம்: தாயார் புகார்

/

மகள் மாயம்: தாயார் புகார்

மகள் மாயம்: தாயார் புகார்

மகள் மாயம்: தாயார் புகார்


ADDED : ஜூன் 24, 2025 03:26 AM

Google News

ADDED : ஜூன் 24, 2025 03:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி: போடி அருகே அணைக்கரைப்பட்டியை சேர்ந்தவர் சோனியா 38. இவர் கணவரை விட்டு பிரிந்து ஓராண்டாக அங்கு உள்ள தனது தாயார் வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மூத்த மகள் யுவஸ்ரீ 19.,க்கு திருமண ஏற்பாடு செய்து வந்துள்ளனர்.

நேற்று முன்தினம் சோனியா தனது மகனுடன் ரேஷன் கடைக்கு சென்று விட்டு திரும்ப வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் யுவஸ்ரீ இல்லை. பல இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை.

சோனியா புகாரில் போடி தாலுாகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us