sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கொலை மிரட்டல்: ஆறு பேர் மீது வழக்கு

/

கொலை மிரட்டல்: ஆறு பேர் மீது வழக்கு

கொலை மிரட்டல்: ஆறு பேர் மீது வழக்கு

கொலை மிரட்டல்: ஆறு பேர் மீது வழக்கு


ADDED : செப் 13, 2025 04:20 AM

Google News

ADDED : செப் 13, 2025 04:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி: போடி அருகே முத்தையன்செட்டிபட்டி மேற்கு தெருவில் வசிப்பவர் சிலேந்திரன் 50. இவர் நேற்று நாகலாபுரம் விலக்கில் தனது உறவினருடன் கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது போடி கெஞ்சம்பட்டியை சேர்ந்த தங்கப்பாண்டி 38, தனசெல்வம் 37, கோபி, சஞ்சய், ஜெகதீசன், கருணாகரன் ஆகியோர் மது போதையில் தகாத வார்த்தையால் பேசி பாட்டிலை எடுத்து உடைத்து உள்ளனர். இதனை சிலேந்திரன், உறவினர் மகாதேவன் தட்டிக் கேட்டுள்ளனர். ஆத்திரம் அடைந்த தங்கப்பாண்டி, கோபி உட்பட ஆறு பேரும் சேர்ந்து சிலேந்திரன், மகாதேவனை பிளாஸ்டிக் சேரால் அடித்து காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தனர்.

சிலேந்திரன் புகாரில் போடி தாலுகா போலீசார் தங்கப்பாண்டி, கோபி உட்பட ஆறு பேர் மீது விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us