ADDED : ஜன 06, 2024 06:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி தாலுகா அலுவலகத்தில் அனைத்து கிராம நிருவாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில், வருவாய்த்துறை செயலாளர், ஆணையர் முன்னிலையில் பேச்சுவார்த்தையில் மறுபேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கும் முன், டிஜிட்டல் கிராப் சர்வே பணிகளை தொடங்க அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்பதை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டப் பொருளாளர் மதுக்கண்ணன் தலைமை வகித்தார். வட்டத் தலைவர் மகேஸ்வரி, செய்தி தொடர்பாளர் ஜீவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். உறுப்பினர்கள் பங்கேற்றனர்.