UPDATED : ஆக 05, 2026 04:35 PM
ADDED : ஆக 05, 2026 04:30 PM
அ நிறம் | அளவு
தேனி:தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு மார்க்கையன்கோட்டை பேரூராட்சி பகுதியில் மின் மயானம் அமைக்கும் திட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
அ.தி.மு.க., நிர்வாகிகள் சுருளியப்பன், முருகன் தலைமை வகித்தனர். கிராம பொதுமக்கள் பங்கேற்றனர். கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
