sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மான் வேட்டை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் திணறல்

/

மான் வேட்டை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் திணறல்

மான் வேட்டை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் திணறல்

மான் வேட்டை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் திணறல்


ADDED : பிப் 04, 2025 05:39 AM

Google News

ADDED : பிப் 04, 2025 05:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: கூடலுார் அருகே நடந்த மான்வேட்டை சம்பவத்தில் ஒரு வாரமாகியும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

கூடலுார் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரம் 18ம் கால்வாயின் நீர்வரத்துப் பகுதியான தொட்டிப் பாலம் அருகில் ஜன.27ல் வேட்டையாடப்பட்ட மானின் உடல் பாகங்கள் கிடந்தது.

இதனைக் கைப்பற்றிய கம்பம் மேற்கு வனத்துறையினர், அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நிறுத்தப்பட்டிருந்த டூவீலரையும் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக கூடலுாரைச் சேர்ந்த 5 பேரை அழைத்துச் சென்று கம்பம் வனத்துறை அலுவலகத்தில் விசாரணை நடத்தினர்.

ஒரு வாரமாகியும் இதுவரை வேட்டையாடியவர்களை கண்டுபிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us