sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

திண்டுக்கல்- - குமுளி நெடுஞ்சாலை ஓரங்களை சீரமைக்க வேண்டும் சபரிமலை சீசனுக்கு முன் நடவடிக்கை தேவை

/

திண்டுக்கல்- - குமுளி நெடுஞ்சாலை ஓரங்களை சீரமைக்க வேண்டும் சபரிமலை சீசனுக்கு முன் நடவடிக்கை தேவை

திண்டுக்கல்- - குமுளி நெடுஞ்சாலை ஓரங்களை சீரமைக்க வேண்டும் சபரிமலை சீசனுக்கு முன் நடவடிக்கை தேவை

திண்டுக்கல்- - குமுளி நெடுஞ்சாலை ஓரங்களை சீரமைக்க வேண்டும் சபரிமலை சீசனுக்கு முன் நடவடிக்கை தேவை


ADDED : நவ 02, 2025 06:08 AM

Google News

ADDED : நவ 02, 2025 06:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: சபரிமலை சீசன் துவங்கும் முன் மாவட்டதின் வழியாக செல்லும் திண்டுக்கல்- - -குமுளி தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சபரிமலை மண்டலபூஜை நவ.,16ல் துவங்குகிறது. மண்டல பூஜை மகரவிளக்கு காலங்களில் தேனி மாவட்டம் வழியாக திண்டுக்கல்- - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் அதிக அளவிலான ஐயப்ப பக்தர்கள் சென்று திரும்புவார்கள்.

ஆனால், இந்த நெடுஞ்சாலையில் பல இடங்களில் ரோட்டோர பள்ளங்கள் விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. இது தவிர ரோட்டோரங்களை புற்கள், மணல் மேவி உள்ளன. இதனால் ரோட்டோரத்தில் டூவீலர்களில் செல்பவர்களும் தடுமாறி விழும் நிலை ஏற்படுகிறது.

எதிரொலிப்பான்கள் இல்லை இருபுறமும் ரோடு முடிவுகளை குறிக்கும் வகையில் பல இடங்களில் சிறிய சிமென்ட் துாண்கள் வரிசையாக வைக்கப் பட்டுள்ளன.

அவற்றில் எதிரொலிப்பு தன்மையுள்ள ஸ்டிக்கர்கள் இல்லை.

இதனால் ரோட்டோரங்கள் தெரியாமல் வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.

மாவட்ட நிர்வாகம், தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் விபத்துக்களை தடுக்கம் வகையில் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us