ADDED : ஜூன் 05, 2025 04:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி குப்பிநாயக்கன்பட்டி மாணிக்க வாசகர் தெருவை சேர்ந்தவர் துரைராஜ் 65. இவரது மனைவி இறந்ததால் சில்லமரத்துப் பட்டியில் தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ரோட்டில் கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார்.
தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதில் சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.
போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.