sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 கடைகளை சேதப்படுத்திய யானை

/

 கடைகளை சேதப்படுத்திய யானை

 கடைகளை சேதப்படுத்திய யானை

 கடைகளை சேதப்படுத்திய யானை


ADDED : பிப் 12, 2026 06:07 AM

Google News

ADDED : பிப் 12, 2026 06:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு: மூணாறு பகுதியில் வலம் வரும் படையப்பா ஆண் காட்டு யானை ஒரு மாதத்திற்கும் மேலாக மதம் பிடித்த அறிகுறியுடன் சுற்றித் திரிகிறது. மாட்டுபட்டி பகுதியில் இரண்டு நாட்களாக முகாமிட்ட படையப்பா நேற்று அதிகாலை 3:00 மணிக்கு மாட்டுபட்டி அணையில் படகு குழாமுக்கு செல்லும் நுழைவு பகுதிக்கு சென்றது.

அங்கு ரேட்டோரம் இருந்த ஜான்சன், தட்டான், மாடையா கடைகளை சேதப்படுத்தியது. கடைகளில் இருந்த பழ வகைகள், உணவு பொருட்கள் ஆகியவற்றை தின்றது.






      Dinamalar
      Follow us