ADDED : அக் 23, 2025 03:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை (அக்., 24) காலை 10:30 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.
கூட்டத்தில் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று வேளாண் தொடர்பான கோரிக்கைகள், புகார்களை தெரிவிக்கலாம், மனுக்கள் வழங்கலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.