sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மரம் சாய்ந்து பெண் தொழிலாளி பலி

/

மரம் சாய்ந்து பெண் தொழிலாளி பலி

மரம் சாய்ந்து பெண் தொழிலாளி பலி

மரம் சாய்ந்து பெண் தொழிலாளி பலி


ADDED : ஜூலை 26, 2025 04:13 AM

Google News

ADDED : ஜூலை 26, 2025 04:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: குமுளி அருகே ஏலத்தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பெண் மீது, மரம் சாய்ந்து விழுந்ததில் பலியானார்.

இடுக்கி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. நேற்று குள்ளப்பகவுண்டன் பட்டியைச் சேர்ந்த சுதா 50, குமுளி அருகே உள்ள ஜக்குபள்ளம் ஏலத்தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது மரம் ஒடிந்து விழுந்தது. இதில் பலத்த காயமடைந்து, சுதா இறந்தார். குமுளி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us