sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்

/

குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்

குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்

குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்


ADDED : அக் 19, 2025 04:06 AM

Google News

ADDED : அக் 19, 2025 04:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: பழனிசெட்டிபட்டியில் ஆஞ்சநேயா நகர் பகுதியில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. அங்கிருந்த பொதுமக்களை வருவாய்த்துறையினர் மீட்டு மண்டபங்களில் தங்க வைத்தனர்.

முல்லைப்பெரியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பழனிசெட்டிபட்டி பேரூராட்சிக்குட்பட்ட ஆஞ்சநேயா நகர் குடியிருப்பு பகுதிகளில் நேற்று மதியம் 1:30 மணி அளவில் திடீரென வெள்ளம் உட்புகுந்தது.

அங்கிருந்த முதியோர்கள், குழந்தைகளை பேரூராட்சி பணியாளர்கள் மீட்பு வாகனங்கள் மூலம் வெளியேற்றினர். அவர்களுக்காக அப்பகுதியில் உள்ள உதவி பெறும் பள்ளியில் இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வெள்ளம் வடிவந்த பின் மாலை 6 :00 மணிக்கு மீண்டும் தங்கள் வீடுகளுக்கு சென்றனர்.






      Dinamalar
      Follow us