sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

யானை தந்தம் பிடிபட்டது வனத்துறை ரகசிய விசாரணை

/

யானை தந்தம் பிடிபட்டது வனத்துறை ரகசிய விசாரணை

யானை தந்தம் பிடிபட்டது வனத்துறை ரகசிய விசாரணை

யானை தந்தம் பிடிபட்டது வனத்துறை ரகசிய விசாரணை


ADDED : ஆக 08, 2025 03:20 AM

Google News

ADDED : ஆக 08, 2025 03:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம்: பெரியகுளத்தில் யானை தந்தம் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த சிலரை வனத்துறையினர் கைது செய்து, ரகசிய இடத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.

பெரியகுளம் பகுதியில் யானை தந்தம் பதுக்கி வைத்து, விற்பனை செய்வதற்கு பேச்சு வார்த்தை நடப்பதாக தேவதானப்பட்டி, ரேஞ்சர் அன்பழகன், பெரியகுளம் ரேஞ்சர் ஆதிரைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து பெரியகுளத்தில் சிலரை யானை தந்தங்களுடன் வனத்துறை போலீசார் கைது செய்து, அவர்களுடன் தொடர்பு உள்ளவர்கள் யார்? எங்கிருந்து வந்தது உள்ளிட்ட விபரங்களை ரகசிய விசாரணை செய்து வருகின்றனர்.

ரேஞ்சர் அன்பழகன் கூறுகையில், 'சென்னையில் இருந்து 'ஸ்பெஷல் டீம்' ரகசிய இடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த விபரம் எனக்கு தெரியாது.' என, தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us