sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பா.ஜ., பூத்கமிட்டி கூட்டத்தில் முன்னாள் தலைவர் மரணம்

/

பா.ஜ., பூத்கமிட்டி கூட்டத்தில் முன்னாள் தலைவர் மரணம்

பா.ஜ., பூத்கமிட்டி கூட்டத்தில் முன்னாள் தலைவர் மரணம்

பா.ஜ., பூத்கமிட்டி கூட்டத்தில் முன்னாள் தலைவர் மரணம்


ADDED : ஆக 12, 2025 05:54 AM

Google News

ADDED : ஆக 12, 2025 05:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம் : பெரியகுளம் சட்டசபை தொகுதி பா.ஜ., பூத்கமிட்டி வலிமைப்படுத்தும் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் ராஜபாண்டி, திருப்பூர் முன்னாள் மாவட்ட தலைவர் (மாநில பொறுப்பாளர்) செந்தில்வேலன் தலைமையில் தென் கரையில் மண்டபத்தில் நடந்தது.

இதில் பெரியகுளம் வடகரை வரதப்பர் தெருவைச் சேர்ந்த பா.ஜ., நகர முன்னாள் நகர தலைவர் முருகன் 58, பங்கேற்றார்.

இவர் ஆலோசனை வழங்க தயாரான நிலையில் காலை 11:30 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். இவர் 20 ஆண்டுகளாக நகரின் பா.ஜ., வளர்ச்சிக்கும், பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். தென்கரை கவு மாரியம்மன் கோயிலில் பூஜாரியாக பணியாற்றினார். இவரது மருமகள் திவ்யா தற்போது நகர தலைவராக உள்ளார். இவரது உடலுக்கு பா.ஜ., நிர்வாகிகள்,தொண்டர்கள் மரியாதை செலுத்தினர்.






      Dinamalar
      Follow us