sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தியவர் கைது

/

 ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தியவர் கைது

 ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தியவர் கைது

 ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தியவர் கைது


ADDED : டிச 27, 2025 05:55 AM

Google News

ADDED : டிச 27, 2025 05:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: பழனிச்செட்டிபட்டி எஸ்.ஐ., அருண்பாண்டி தலைமையிலான போலீசார் திண்டுக்கல் - - குமுளி பைபாஸ் ரோடு போடி விலக்கு அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது கம்பம் கோம்பை ரோடு உத்தமபுரம் முருகன் 45, இரண்டு அலைபேசிகளுடன் ரூ.3.6 லட்சம் மதிபபுள்ள 12 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக ஆந்திராவில் இருந்து பஸ்சில் கடத்தி வந்தது தெரிந்தது.

போலீசார் அவரை கைது செய்து கஞ்சா, அலைபேசிகளை கைப்பற்றி விசாரித்தனர்.

கைதானவர் மீது ஏற்கனவே தேனி, கம்பம், அல்லிநகரம், கோவை, வேலுார் காட்பாடி, காஞ்சிபுரம் போலீஸ் ஸ்டேஷன்களில் கஞ்சா விற்ற வழக்குகள் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us