sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கஞ்சா: மூவர் கைது

/

கஞ்சா: மூவர் கைது

கஞ்சா: மூவர் கைது

கஞ்சா: மூவர் கைது


ADDED : அக் 15, 2024 05:40 AM

Google News

ADDED : அக் 15, 2024 05:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி: ஜம்புலிப்புத்தூர், ரங்கசமுத்திரம் பகுதிகளில் வைகை அணை போலீசார ரோந்து சென்றனர். ரங்கசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆதிதிராவிடர் மாணவர் விடுதி அருகே சந்தேகத்திற்கு இடமான நபரை பிடித்து விசாரித்தனர். அவரிடம் 30 கிராம் 4 கஞ்சா பொட்டலங்கள் இருந்துள்ளது.

விசாரணையில் கஞ்சா வைத்திருந்தவர் ஜம்புலிப்புத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் 23, என்பதும் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதும் தெரிய வந்தது.

வைகை அணை போலீசார் விக்னேஷை கைது செய்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

கஞ்சா கடத்தியவர் கைது


தேவதானப்பட்டி: பெரியகுளம் அருகே குள்ளப்புரம் பிரிவைச் சேர்ந்தவர் மருதுபாண்டி 21. தேவதானப்பட்டி சுடுகாட்டு பகுதியில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அந்தப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட தேவதானப்பட்டி எஸ்.ஐ., ஜான்செல்லத்துரை, மருதுபாண்டி டூவீலரை சோதனையிட்டார்.

பெட்ரோல் டேங்க் கவரில் 20 கிராம் கஞ்சா வைத்திருந்தார். மருதுபாண்டியை கைது செய்து, கஞ்சா, டூவீலரை கைப்பற்றினார்.-

தேனி: தேனி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்.ஐ., போத்திராஜ் தலைமையிலான போலீசார் கண்டமனுார் வருஷநாடு ரோடு தனியார் பட்டறை கடை முன் ரோந்து சென்றனர்.

அப்போது பெரியகுளம் வடகரை வரதப்பர் தெரு வேலுச்சாமி 43, ரூ.1000 மதிப்புள்ள கஞ்சாவை பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு விற்றது தெரியவந்தது.

அவரை கைது செய்த கஞ்சாவை கைப்பற்றினர்.






      Dinamalar
      Follow us