sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 பனிப்பொழிவு அதிகரிப்பு: வாகன ஓட்டிகள் சிரமம்

/

 பனிப்பொழிவு அதிகரிப்பு: வாகன ஓட்டிகள் சிரமம்

 பனிப்பொழிவு அதிகரிப்பு: வாகன ஓட்டிகள் சிரமம்

 பனிப்பொழிவு அதிகரிப்பு: வாகன ஓட்டிகள் சிரமம்


ADDED : டிச 30, 2025 05:57 AM

Google News

ADDED : டிச 30, 2025 05:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி: போடி - மூணாறு, பூப்பாறை செல்லும் மெயின் ரோட்டில் பனிப்பொழிவு அதிகரிப்பால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

தென்னகத்து காஷ்மீர் என அழைக்கப் படும் மூணாறு செல்லும் வழித்தடத்தில் அமைந்து உள்ளது போடிமெட்டு.

இந்த மலைப்பகுதி கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4644 அடி உயரத்தில் உள்ளது. குரங்கணி, டாப்ஸ்டேஷன், கொழுக்கு மலை, கேரளா பகுதியான பூப்பாறை, நெடுங்கண்டம், புளியமலை உள்ளிட்ட பகுதியில் பனிப்பொழிவு அதிகரித்து வருகிறது.

மாலை 5: 00 மணிக்கு துவங்கும் பனிப்பொழிவு மறுநாள் காலை 10:00 மணி வரை எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத நிலை உள்ளது.

பலர் முகப்பு லைட் போடாமல் ஓட்டி வருவதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

பள்ளி, கல்லூரி விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருகை தந்து இயற்கை அழகை ரசிப்பதோடு, அலைபேசியில் செல்பி எடுத்து மகிழ்ந்து செல் கின்றனர்.






      Dinamalar
      Follow us