sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 பா.ஜ., மாநில தலைவர் காரை அசுர வேகத்தில் முந்தியவரிடம் விசாரணை

/

 பா.ஜ., மாநில தலைவர் காரை அசுர வேகத்தில் முந்தியவரிடம் விசாரணை

 பா.ஜ., மாநில தலைவர் காரை அசுர வேகத்தில் முந்தியவரிடம் விசாரணை

 பா.ஜ., மாநில தலைவர் காரை அசுர வேகத்தில் முந்தியவரிடம் விசாரணை


ADDED : டிச 02, 2025 04:19 AM

Google News

ADDED : டிச 02, 2025 04:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடமலைக்குண்டு: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா, கடமலைக்குண்டில் நடந்த திருமண நிகழ்ச்சிக்காக நேற்று மதியம் பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கட்சி நிர்வாகிகள் கார்களில் சென்றனர். கடமலைக்குண்டு அய்யனார்புரம் அருகே கார்கள் சென்றபோது அசுர வேகத்தில் புழுதி பறக்க ஒரு கார் அவர்களை முந்தி சென்றது.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பா.ஜ., வினர் அந்த கார் குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து வேகமாக சென்ற காரை கடமலைக்குண்டு போலீசார் மடக்கி பிடித்தனர். போலீசார் விசாரணையில் காரை ஓட்டிச் சென்ற ராயப்பன்பட்டியை சேர்ந்த அரவிந்தன் மது போதையில் இருந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அந்த கார் கடமலைக்குண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு செல்லப்பட்டது. அசுரவேகத்தில் காரை ஓட்டிச் சென்ற அரவிந்தன் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us