sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

'கல்தார்' மருந்தால் மா மர வளர்ச்சி பாதிக்கும்

/

'கல்தார்' மருந்தால் மா மர வளர்ச்சி பாதிக்கும்

'கல்தார்' மருந்தால் மா மர வளர்ச்சி பாதிக்கும்

'கல்தார்' மருந்தால் மா மர வளர்ச்சி பாதிக்கும்


ADDED : ஆக 07, 2025 08:12 AM

Google News

ADDED : ஆக 07, 2025 08:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : 'கல்தார்' எனும் வளர்ச்சி ஊக்கி பயன்படுத்தினால் மா மரங்களின் வளர்ச்சி பாதிக்கும் என தோட்டக்கலை துறை துணை இயக்குனர் நிர்மலா தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: மாவட்டத்தில் 9240 எக்டேர் பரப்பில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மா மரங்களில் அறுவடை முடிந்த பின் மரத்தில் காய் பிடிப்பதற்காகவும், பூக்கும் தன்மையை மேம்படுத்த சிலர் கல்தார் என்ற வளர்ச்சி ஊக்கி மருந்தை பயன்படுத்துகின்றனர். இந்த மருந்தினை பயன்படுத்துவதால் மா மரத்தின் இயற்கை வளர்ச்சி, ஆரோக்கியம் பாதிக்கும். இம்மருந்து மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளை பாதித்து, மண்வளத்தை கெடுக்கும். இதனால் மாம்பழங்களின் சுவை, சதைப்பகுதி, தரம் குறையும். பயன்படுத்தினால் மரங்களின் வளர்ச்சி மாறுபடும். அதனால் விவசாயிகள் கல்தார் மருந்து பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us