sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்

/

விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்

விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்

விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜன 30, 2025 06:28 AM

Google News

ADDED : ஜன 30, 2025 06:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் விரிவுரையாளர்களுக்கு அரசு மூலம் சம்பளம் வழங்க வலியுறுத்தி கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இக் கல்லுாரியில் கவுரவ விரிவுரையாளர்களாக 28 பேர் பணியில் உள்ளனர். இவர்களில் 11 பேருக்கு மதுரை காமராஜ் பல்கலை மூலம் சம்பளம் வழங்கப்படுகிறது. சம்பளம் பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. சம்பளத்தை அனைத்து விரிவுரையாளர்களுக்கும் அரசு மூலம் வழங்க வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர் ஒருங்கிணைப்புக்குழு செயலாளர் ஆனந்தன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பு குழு தலைவர் பழனிச்சாமி, பொருளாளர் ஜீனியாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.






      Dinamalar
      Follow us