நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி நகரில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
நேற்று இரவு 7:00 மணிக்கு மேல் சாரல் மழை பெய்ய துவங்கியது. பணி முடித்து வீடு திரும்பியவர்கள் சாரல் மழையில் நனைந்தவாறு வீடு திரும்பினர். மழை இல்லாமல் பனி பொழிவு அதிகம் இருந்தது. இந்நிலையில் நேற்றிரவு பெய்த சாரல் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.