sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ராஜவாய்க்காலில் தவறி விழுந்தவர் பலி

/

ராஜவாய்க்காலில் தவறி விழுந்தவர் பலி

ராஜவாய்க்காலில் தவறி விழுந்தவர் பலி

ராஜவாய்க்காலில் தவறி விழுந்தவர் பலி


ADDED : ஜூன் 11, 2025 07:33 AM

Google News

ADDED : ஜூன் 11, 2025 07:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: போடி குலாளர்பாளையம் அரவிந்த் 30. இவர் மதுபோதையில தேனி மதுரை ரோடு டாஸ்மாக் கடை உள்ள சந்தில் நேற்று இரவு படுத்திருந்தார்.

தவறி வாய்க்காலில் விழுந்து காயமடைந்து இறந்தார். தேனி தீயணைப்புத்துறையினர் இறந்த அரவிந்த் உடலை மீட்டு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us