sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மரத்தில் இருந்து விழுந்தவர் பலி

/

மரத்தில் இருந்து விழுந்தவர் பலி

மரத்தில் இருந்து விழுந்தவர் பலி

மரத்தில் இருந்து விழுந்தவர் பலி


ADDED : ஏப் 16, 2025 08:00 AM

Google News

ADDED : ஏப் 16, 2025 08:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடமலைக்குண்டு : வருஷநாடு அருகே அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் பொன்னையா 65,

தனது மனைவியுடன், மகன் அர்ஜுனன் தோட்டத்தில் இலவ மரத்தில் ஏறி காய்கள் பறித்துக் கொண்டு இருந்தார்.

எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி மரத்திலிருந்து கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். அப்பகுதியில் இருந்தவர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மனைவி காளியம்மாள் புகாரில் வருஷநாடு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us