sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 விபத்தில் தாய், மகன் காயம்

/

 விபத்தில் தாய், மகன் காயம்

 விபத்தில் தாய், மகன் காயம்

 விபத்தில் தாய், மகன் காயம்


ADDED : நவ 19, 2025 06:30 AM

Google News

ADDED : நவ 19, 2025 06:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி: பெரியகுளம் அருகே பொம்மிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் பஞ்சவர்ணம் 40, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்த தனது உறவினரை பார்த்துவிட்டு, மகன் அசோக் 21, ஓட்டிச் சென்ற டூவீலரில் பின்னால் அமர்ந்து சென்றார்.

வைகைபுதூர் இரட்டை பாலம் அருகே முன்னால் சென்ற கார் எவ்வித சிக்னலும் செய்யாமல் டிரைவர் திருப்பி உள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் காருடன் மோதியது.

இந்த விபத்தில் பஞ்சவர்ணம், அசோக் இருவரும் காயம் அடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். கார் டிரைவர் சென்றாயனிடம் வைகை அணை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us