sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

இறந்த இருவர் மீதும் கொலை வழக்கு

/

இறந்த இருவர் மீதும் கொலை வழக்கு

இறந்த இருவர் மீதும் கொலை வழக்கு

இறந்த இருவர் மீதும் கொலை வழக்கு


ADDED : மே 04, 2025 05:29 AM

Google News

ADDED : மே 04, 2025 05:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தமபாளையம் : உத்தமபாளையம் அருகில் நடந்த இரட்டை கொலையில் கொலையான மாமனார், மருமகன் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அனுமந்தன்பட்டியில் மே 1 இரவு 11:00 மணியளவில் இரு குடும்பத்தினருக்கு இடையே பாதை பிரச்னையில் எழுந்த மோதலில் முத்து மாயன் 80, அவரது மருமகன் சுந்தர் 60, வெட்டி கொலை செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக ராணுவ வீரர் பார்த்திபன் 32, அவரது தாய் விஜயா ஆகியோரை உத்தமபாளையம் போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் ராணுவவீரரின் தந்தை ராஜேந்திரன் புகாரில் கொலையான முத்து மாயன் 80 , சுந்தர் 60, சுதா 50, சூரியா 27 ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முத்துமாயன், சுந்தர் இறந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக போலீசார் கூறுகையில் , 'முதலில் இரு தரப்பினருக்கும் காயங்கள் இருந்ததால், இரண்டு தரப்பினரின் புகாரை பெற்று வழக்கு பதிவு செய்துள்ளோம். இனி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் போது, இறந்தவர்களின் பெயர்களை நீக்கி விடுவோம்,' என்றனர்.






      Dinamalar
      Follow us