sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 சத்துணவு பணியாளர்கள் மறியல்

/

 சத்துணவு பணியாளர்கள் மறியல்

 சத்துணவு பணியாளர்கள் மறியல்

 சத்துணவு பணியாளர்கள் மறியல்


ADDED : பிப் 05, 2026 06:17 AM

Google News

ADDED : பிப் 05, 2026 06:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனியில் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் 2வது நாளாக நடத்திய ரோடு மறியலில் 710 பேர் கைது செய்யப்பட்டனர்.

தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே கம்பம்-தேனி ரோட்டில் சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.6750 அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ரோடு மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் தேன்மொழி, தங்கமீனா, சுமதி, அன்பழகன், தெய்வேந்திரன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முகமது ஆசிக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆண்கள் 13 பேர் உட்பட 710 பேரை போலீசார் கைது செய்தனர். மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல இடங்களில் மாற்றுப்பணியாளர்கள் மூலம் அங்கன்வாடிகள் திறக்கப்பட்டன.






      Dinamalar
      Follow us