sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

இடையூறாக மாறிய விழிப்புணர்வு பலகை

/

இடையூறாக மாறிய விழிப்புணர்வு பலகை

இடையூறாக மாறிய விழிப்புணர்வு பலகை

இடையூறாக மாறிய விழிப்புணர்வு பலகை


ADDED : அக் 31, 2024 03:14 AM

Google News

ADDED : அக் 31, 2024 03:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி நகர்பகுதியில் விழிப்புணர்விற்காக வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகை, போக்குவரத்திற்கு இடையூறாக மாறி உள்ளது.

தேனி நகர்பகுதியில் போக்குவரத்து போலீசார் சார்பில் பல இடங்களில் விழிப்புணர்வு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. கடந்த மாதம் ரோட்டோர ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

அப்போது சில விழிப்புணர்வு பலகைகளையும் அகற்றினர்.

தேனி பெரியகுளம் ரோட்டில் வைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய அளவிலான விழிப்புணர்வு பலகையை டி.வி.எஸ்., ரோடு நுழைவு வாயில் பகுதியில் வைத்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.

சிலர் அந்த இடத்தில் அசுத்தம் செய்வதால் துர்நாற்றமும் வீசுகிறது. இதனை அப்புறப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us