sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

3 ஆயிரம் பனை விதைகள் நடவு

/

3 ஆயிரம் பனை விதைகள் நடவு

3 ஆயிரம் பனை விதைகள் நடவு

3 ஆயிரம் பனை விதைகள் நடவு


ADDED : அக் 15, 2025 07:10 AM

Google News

ADDED : அக் 15, 2025 07:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்; ராயப்பன்பட்டி ஆலிலை பசுமை இயக்கம் சார்பில் தலைவர் மணி மாறன் தலைமையில் சண்முகாநதி அணை வாய்க்கால் கரையின் இரண்டு பக்கத்திலும் 3 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி தலைவர் பவுன்ராஜ், திராட்சை ஆராய்ச்சி நிலைய பேராசிரியை ஜெகதீஸ்வரி, ஆசிரியை ரீட்டா, நேதாஜி அறக்கட்டளை பஞ்சு ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us