sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 சிறுமி திருமணம் ஒருவர் மீது போக்சோ

/

 சிறுமி திருமணம் ஒருவர் மீது போக்சோ

 சிறுமி திருமணம் ஒருவர் மீது போக்சோ

 சிறுமி திருமணம் ஒருவர் மீது போக்சோ


ADDED : டிச 28, 2025 05:42 AM

Google News

ADDED : டிச 28, 2025 05:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம்: திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது பூர்த்தியடையாத சிறுமி. இவரைபெரியகுளம் ஒன்றியம், எண்டப்புளி காட்டுநாயக்கன் தெருவைச் சேர்ந்த அரவிந்தன் 24. வீட்டில் வைத்து மே மாதம் திருமணம் செய்தார்.

தற்போது சிறுமி 5 மாதம் கர்ப்பமாக உள்ளார். பெரியகுளம் ஒன்றிய அலுவலகம், விரிவாக்க அலுவலர் வாசுகி புகாரில், பெரியகுளம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ஜெயராணி, அரவிந்தன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்தார்.






      Dinamalar
      Follow us