sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ரூ.1.72 கோடி மோசடி; நால்வர் மீது வழக்கு

/

ரூ.1.72 கோடி மோசடி; நால்வர் மீது வழக்கு

ரூ.1.72 கோடி மோசடி; நால்வர் மீது வழக்கு

ரூ.1.72 கோடி மோசடி; நால்வர் மீது வழக்கு


ADDED : ஆக 28, 2025 04:31 AM

Google News

ADDED : ஆக 28, 2025 04:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : தேனி மாவட்டம் ஆண்டிபட்டி குருசாமி. இவரது மகன்கள் மாரிச்சாமி, சுப்பிரமணியன், கண்ணன்.

இவர்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் 8 சென்ட் நிலத்தை விற்று தருவதற்காக போடிதாசன்பட்டி பாண்டியன் பவர் வாங்கினார்.

ஒரு சென்ட் நிலத்தை ரூ.1.50 லட்சத்திற்கு வாங்கி கொள்வதாக ஜக்கம்பட்டி நாகராஜ், அவரது மனைவி பத்மா, மகன் மணிகண்டன், உறவினர் ஈஸ்வரி கூறினர். பதிவில்லா கிரைய ஒப்பந்தம் செய்தனர்.

பல்வேறு தவணைகளாக ரூ.1.40 கோடி வழங்கி, பாண்டியனிடம் இருந்த நிலத்தின் அசல் ஆவணங்களை வாங்கிச் சென்றனர்.

ஆனால் மீதத்தொகை ரூ.1.72 கோடியை தரவில்லை. பாண்டியன் புகாரில் நாகராஜ், பத்மா, மணிகண்டன், ஈஸ்வரி மீது மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us