sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 மணல் திருட்டு: 5 பேர் மீது வழக்கு

/

 மணல் திருட்டு: 5 பேர் மீது வழக்கு

 மணல் திருட்டு: 5 பேர் மீது வழக்கு

 மணல் திருட்டு: 5 பேர் மீது வழக்கு


ADDED : டிச 18, 2025 06:06 AM

Google News

ADDED : டிச 18, 2025 06:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடமலைக்குண்டு: -: கடமலைக்குண்டு சிறப்பாறை அருகே ஓடையில் மணல் திருடப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் ரோந்து சென்றனர். அப்போது டிராக்டரில் திருட்டு மணலுடன் சிலர் சென்றுள்ளனர்.

அவர்களை பிடித்து விசாரித்த போது அங்கிருந்து 4 பேர் தப்பி ஓடினர். மயிலாடும்பாறை தென்பழனி காலனியைச் சேர்ந்த காவேரி ராஜா 42, என்பவரை கைது செய்தனர்.

அவருடன் இருந்து தப்பிச் சென்ற சிறப்பாறையைச் சேர்ந்த விருமாண்டி, வீரணன், நல்லு, செல்வம் ஆகியோரை கடமலைக்குண்டு போலீசார் தேடி வருகின்றனர். மணலுடன் இருந்த டிராக்டரை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us