sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 புத்தக திருவிழாவில் ஆர்வமுடன் பங்கேற்ற பள்ளி மாணவர்கள் 

/

 புத்தக திருவிழாவில் ஆர்வமுடன் பங்கேற்ற பள்ளி மாணவர்கள் 

 புத்தக திருவிழாவில் ஆர்வமுடன் பங்கேற்ற பள்ளி மாணவர்கள் 

 புத்தக திருவிழாவில் ஆர்வமுடன் பங்கேற்ற பள்ளி மாணவர்கள் 


ADDED : டிச 23, 2025 06:33 AM

Google News

ADDED : டிச 23, 2025 06:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி புத்தக திருவிழாவில் பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று புத்தகங்களை வாங்கினர்.

மாவட்ட நிர்வாகம் சார்பில் 4ம் ஆண்டு புத்தக திருவிழா நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று முன்தினம் துவங்கியது.

விழா துவங்கிய நாளில் இருந்து பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் ஆர்வமுடன் வந்து புத்தகங்களை வாங்கி செல் கின்றனர்.

நேற்று பள்ளிகளில் இருந்து ஆசிரியர்கள் மாணவர்களை அழைத்து வந்திருந்தனர்.

மாணவர்கள் பல்வேறு அரங்குகளில் சிறுகதைகள், வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட புத்தகங்களை ஆர்வமாக வாங்கி சென்றனர். பல மாணவர்கள் அரங்குகளில் நின்று புத்தகங்களை வாசித்தனர்.






      Dinamalar
      Follow us