sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 இன்று பள்ளிகள் திறப்பு: பஸ் ஸ்டாண்ட்டில் குவிந்த பயணிகள்

/

 இன்று பள்ளிகள் திறப்பு: பஸ் ஸ்டாண்ட்டில் குவிந்த பயணிகள்

 இன்று பள்ளிகள் திறப்பு: பஸ் ஸ்டாண்ட்டில் குவிந்த பயணிகள்

 இன்று பள்ளிகள் திறப்பு: பஸ் ஸ்டாண்ட்டில் குவிந்த பயணிகள்


ADDED : ஜன 05, 2026 05:19 AM

Google News

ADDED : ஜன 05, 2026 05:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்படுகிறது. இதனால் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

தேனி மாவட்டத்தை சேர்ந்த பலரும் வேலை, தொழில் தொடர்பாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வசிக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த மாதம் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டது. இதனால் பலரும் விடுமுறையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு வந்தனர்.

விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகிறது. இதனால் தேனி பஸ் ஸ்டாண்டில் காலை முதல் குவிந்தனர்.

பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டன. ரயில்வே ஸ்டேசனிலும் அதிக அளவிலான பயணிகள் காத்திருந்தனர்.






      Dinamalar
      Follow us