sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மகன் மாயம்: தந்தை புகார்

/

மகன் மாயம்: தந்தை புகார்

மகன் மாயம்: தந்தை புகார்

மகன் மாயம்: தந்தை புகார்


ADDED : ஏப் 23, 2025 07:41 AM

Google News

ADDED : ஏப் 23, 2025 07:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி: போடி அருகே பொட்டல்களம் வினோபாஜி காலனியை சேர்ந்தவர் வேல்முருகன் 35. இவரது மகன் பழனிவேல் 13. இவர் போடி தனியார் மேல்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார்.

சரிவர பள்ளிக்கு செல்லாமல் இருந்ததால் தாயார் கண்டித்துள்ளார். நேற்று முன்தினம் அணைக்கரைப்பட்டி அருகே கும்மஞ் சாலையில் உள்ள வயலுக்கு சென்று விட்டு வருவதாக கூறி சென்றவர் திரும்ப வீட்டிற்கு வரவில்லை.

பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் நிலையில் தந்தை புகாரில் போடி தாலுாகா போலீசார் சிறுவனை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us