sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்

/

கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்

கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்

கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்


ADDED : செப் 22, 2024 04:11 AM

Google News

ADDED : செப் 22, 2024 04:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : தேனியில் உணவுப்பாதுகாப்புத்துறையினர், நகராட்சி சுகாதார பிரிவினர் இணைந்து பங்களாமேடு, பாரஸ்ட்ரோடு, பழைய ஜி.எச்.ரோடு, சமதர்மபுரம், அல்லிநகரம் பகுதிகளில் செயல்படும் மின்கடைகளில் ஆய்வு நடத்தினர்.

இதில் ஒரு கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கெட்டுப்போன 5 கிலோ ஜிலேபி வகை மீனை பறிமுதல் செய்து அழித்தனர். விற்பனையாளருக்கு ரூ. ஆயிரம் அபராதம் விதித்தனர். வாரசந்தையில் மேற்கொண்ட ஆய்வில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி அச்சிடாத இனிப்பு, கார வகைகள், அப்பளம் என 25 கிலோவை பறிமுதல் செய்தனர். இரு கடைகளுக்கு தலா ரூ. ஆயிரம் அபராதம் விதித்தனர். சுகாதாரமற்ற உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் 94440 42322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்றனர்.






      Dinamalar
      Follow us