sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கடன் பிரச்னையில் ஒருவக்கு கத்திகுத்து

/

கடன் பிரச்னையில் ஒருவக்கு கத்திகுத்து

கடன் பிரச்னையில் ஒருவக்கு கத்திகுத்து

கடன் பிரச்னையில் ஒருவக்கு கத்திகுத்து


ADDED : ஜூலை 15, 2025 04:12 AM

Google News

ADDED : ஜூலை 15, 2025 04:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: பெரியகுளம் அருகே கீழகாமக்காபட்டி அஜித்குமார் 25. இவரது தாய் வடுகபட்டியில் உள்ள சாந்தி, பவித்ரன் என்பவரின் தாயிடம் கடன் வாங்கி இருந்தார்.

கடனை திருப்பி தருவதாக அஜித்குமார் கூறியிருந்தார்.

இந்நிலையில் வடுகபட்டி ஹைஸ்கூல் தெரு அருகே அஜித்குமார் நடந்து சென்றார். அங்கு நின்றிருந்த பவித்ரன் அவரது நண்பர்கள் பாண்டீஸ்வரன், அருண், விஜி, தனுஷ் ஆகியோர் பணத்தை கேட்டனர்.

இதில் பிரச்னை ஏற்பட்டு அவர்கள் வைத்திருந்த கத்தியால் அஜித்குமார் காதில் குத்தி கொலை மிரட்டல் விடுத்தனர்.

அஜித்குமார் புகாரில் பவித்ரன் அவரது நண்பர்கள் உட்பட ஐவர் மீது தென்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us