sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 தமிழ் வாசிப்பு போட்டியில் மாணவர்கள் அசத்தல்

/

 தமிழ் வாசிப்பு போட்டியில் மாணவர்கள் அசத்தல்

 தமிழ் வாசிப்பு போட்டியில் மாணவர்கள் அசத்தல்

 தமிழ் வாசிப்பு போட்டியில் மாணவர்கள் அசத்தல்


ADDED : பிப் 02, 2026 05:23 AM

Google News

ADDED : பிப் 02, 2026 05:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: வீரபாண்டி சவுராஷ்டிரா கல்வியில் கல்லுாரியில் கல்லுாரி நிர்வாகம், ஆக்டிவ் லேர்னிங் பவுண்டேசன் இணைந்து தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான தமிழ் வாசிப்பு போட்டி நடத்தினர். இதில் 100 பள்ளிகளை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை முன்னாள் துணை வேந்தரும், ஆக்டிவ் லேர்னிங் பவுண்டேசன் நிறுவனருமான கோகிலா தங்கசாமி தலைமை வகித்தார். கல்லுாரி குழும தலைவர் ஜவஹர்லால், செயலாளர் கலைவாணி, முதல்வர் பிரபு முன்னிலை வகித்தார். போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு முறையே ஆயிரம், 750, 500 ரொக்க பரிசு, பதக்கம் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. கல்லுாரி துணை முதல்வர் செல்வக்குமார் ஒருங்கிணைத்தார்.






      Dinamalar
      Follow us