ADDED : ஜன 11, 2026 05:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: உசிலம்பட்டி, கிருஷ்ணா வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி இறுதியாண்டு மாணவர்கள் அகிலன், தனுஷ், சிலம்பரசன், சக்திவேல், ஜெயகணேஷ், முகமதுசகல், முகேஷ் ஆகியோர் கிராம தங்கல் திட்டத்தில் தேனியில் தங்கி உள்ளனர்.
இவர்கள் 2 மாதங்களாக விவசாயிகளை சந்தித்து வேளாண் ஆலோசனை வழங்கியும், செயல் விளக்கம் செய்தனர். கொடுவிலார்பட்டி சவுடாம்பிகை கோயில் எதிரே ஊரக பங்கேற்பு மதிப்பீடு நடத்தினர். பொதுமக்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

