நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் தென்கரை இந்திராபுரித்தெருவைச் சேர்ந்தவர் பாண்டி 72. சர்க்கரை நோயினால் கால்வலியால் அவதிப்பட்டார். விஷ மருந்து சாப்பிட்டார்.
மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.