தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ கடன் பிரச்னையால் தற்கொலை

கடன் பிரச்னையால் தற்கொலை

கடன் பிரச்னையால் தற்கொலை


ADDED : ஜூலை 08, 2025 02:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 08, 2025 02:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கம்பம்: காமயகவுண்டன்பட்டி பட்டாளம்மன் கோயில் தெருவில் குடியிருந்த கருப்பசாமி 57, இவருக்கு முருகேஸ்வரி 52 என்ற மனைவி உள்ளார். கடன் பிரச்னையால் கருப்பசாமி மனைவியிடம் தினமும் புலம்பினார்.

மனைவி கணவரை சமாதானம் செய்துள்ளார். நேற்று முன்தினம் காமயகவுண்டன்பட்டி சின்ன வாய்க்கால் புளிய மரத்தில் சேலையால் தூக்கு போட்டு கருப்பசாமி தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த மனைவி, உறவினர்கள் கருப்பசாமி உடலை இறக்கி கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இராயப்பன் பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us