நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: பழனிசெட்டிபட்டி அரசு நகர் விஜயகுமார் 45, மனைவி வனிதா 30.
இருவருக்கும் திருமணம் முடிந்து 10 ஆண்டுகள் ஆன நிலையில் ஒரு மகள் உள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக வனிதா, மன அழுத்தம், தலைவலிக்கு மாத்திரை சாப்பிட்டு வந்தார். இந்நிலையில் பிப்., 9ல் இரவு தலைவலி அதிகமானதால் மாத்திரைகளை அதிகளவில் சாப்பிட்டு மயங்கினார். அவரை தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்து உயிரிழந்தார்.

